டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனை புகழ்பெற்ற நரம்பியல் சிறப்பு மருத்துவமனையாகும். அனுபவமுள்ள, திறமையான டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் டாக்டர். வாஞ்சிலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது.
1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சிறந்த நோயாளி சுகாதார சேவையை வழங்குவதற்கான பாக்கியம் எங்களுக்கு உள்ளது
நாங்கள் சேவை செய்யும் ஒவ்வொரு நோயாளிக்கும் உயர் தரமான மற்றும் செலவு குறைந்த சுகாதார சேவையை வழங்க நாங்கள் தீர்மானிக்கிறோம்.
மூளையின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கும் இரத்த வழங்கல் குறைக்கப்படும்போது அல்லது குறுக்கிடப்படும்போது ஒரு பக்கவாதம் என்பது நிலை என குறிப்பிடப்படுகிறது, இது ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூளையின் திசுக்களை இழக்கிறது. பக்கவாதம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன, இதன் விளைவாக அவசர சிகிச்சையின் தேவை ஏற்படுகிறது, இது மூளை சேதமடையாமல் காப்பாற்ற முடியும் மேலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். பக்கவாதம் ஏற்பட்ட ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மிகவும் உடனடி சிகிச்சை மிக முக்கியமானது.
அவர்களை சிரிக்கச் சொல்லுங்கள். முகத்தின் ஒரு பக்கம் குறைகிறதா அல்லது உணர்ச்சியற்றதா?
அவர்களை சிரிக்கச் சொல்லுங்கள். முகத்தின் ஒரு பக்கம் குறைகிறதா அல்லது உணர்ச்சியற்றதா?
அவர்களை சிரிக்கச் சொல்லுங்கள். முகத்தின் ஒரு பக்கம் குறைகிறதா அல்லது உணர்ச்சியற்றதா?
அவர்களை சிரிக்கச் சொல்லுங்கள். முகத்தின் ஒரு பக்கம் குறைகிறதா அல்லது உணர்ச்சியற்றதா?
நரம்பு மண்டல நோய்கள் அல்லது நரம்பியக்கடத்தல் நோய்கள் என்பது இயற்கையிலேயே பல்வேறு வகையான நரம்பியல் நோய்கள் வளர்ந்து வருவதாகும்.....
நரம்பியல் அறுவைசிகிச்சை அறையில், நரம்பியல் தொடர்பான நோய்கள், நிலைகள் மற்றும் கோளாறுகளை சரிசெய்வதற்காக கடும் சிக்கலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அறுவைசிகிச்சை அறைகளை விட நரம்பியல் அறுவைசிகிச்சை அறை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் மிகமிக வித்யாசமானது. இந்த அறையில் தேவையான அனைத்து உபகரணங்களும், கருவிகளும், பொருட்களும் இருக்கும்.
நியூரோ இன்டர்வென்ஷனல் கேத் லேப் என்பது ஒரு சிறப்பு ஆய்வகமாகும். அங்கு நரம்புகள், தமனிகள், தண்டுவடம் ஆகியவற்றை படம் பிடித்து பார்ப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்கும். அவை துல்லியமாக படம் பிடித்துக்காட்டுவதுடன், மனித உடலின் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள தொற்று, வித்யாசமான மாற்றங்கள் ஆகியவற்றையும் காட்டுகிறது. எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள கேத் ஆய்வகத்தில் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்பது நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பு மருத்துவ பராமரிப்பு அல்லது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மனித நரம்பியல் மண்டல நோய்களுக்கான சிகிச்சை வசதியாகும். நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்பது 25 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்தனையாகும். சிறப்பான தேவையுள்ள, தீவிர நரம்பியல் கோளாறுகளுக்காக சிகிச்சையளிப்பதற்காக இயங்கி வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் நவீன அறிவியல் நுட்பங்களால் இது சாத்தியமாகிறது. எங்கள் மருத்துவமனையின் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு அனைத்து வசதிகளும் கொண்டது.
பக்கவாத சிகிச்சையளிக்க பலதுறை வல்லுனர்கள் அடங்கிய குழு உள்ளது. அதில் சிறப்பு செவிலியர்களுடன் கூடிய, முற்றிலும் தனித்தனி வார்டுகள், குறிப்பாக பக்கவாத சிகிச்சைக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. கடுமையான பக்கவாத சிகிச்சை மையம் உண்மையில், கடுமையான நரம்பியல் வார்ட்தான். அங்கு புதிய சந்தேகத்திற்குரிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிறப்பான சிகிச்சையளிக்கப்படுகிறது. இது ஒரு அவசர சிகிச்சை துறை, இங்கு நோயாளிகள் மீது சிறப்பான கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பக்கவாதத்தை எதிர்கொண்டு, குணமடைவது எளிதாகிறது.
நரம்பியல் அறுவைசிகிச்சை அறையில், நரம்பியல் தொடர்பான நோய்கள், நிலைகள் மற்றும் கோளாறுகளை சரிசெய்வதற்காக கடும் சிக்கலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அறுவைசிகிச்சை அறைகளை விட நரம்பியல் அறுவைசிகிச்சை அறை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் மிகமிக வித்யாசமானது. இந்த அறையில் தேவையான அனைத்து உபகரணங்களும், கருவிகளும், பொருட்களும் இருக்கும்.
நியூரோ இன்டர்வென்ஷனல் கேத் லேப் என்பது ஒரு சிறப்பு ஆய்வகமாகும். அங்கு நரம்புகள், தமனிகள், தண்டுவடம் ஆகியவற்றை படம் பிடித்து பார்ப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்கும். அவை துல்லியமாக படம் பிடித்துக்காட்டுவதுடன், மனித உடலின் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள தொற்று, வித்யாசமான மாற்றங்கள் ஆகியவற்றையும் காட்டுகிறது. எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள கேத் ஆய்வகத்தில் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்பது நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பு மருத்துவ பராமரிப்பு அல்லது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மனித நரம்பியல் மண்டல நோய்களுக்கான சிகிச்சை வசதியாகும். நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்பது 25 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்தனையாகும். சிறப்பான தேவையுள்ள, தீவிர நரம்பியல் கோளாறுகளுக்காக சிகிச்சையளிப்பதற்காக இயங்கி வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் நவீன அறிவியல் நுட்பங்களால் இது சாத்தியமாகிறது. எங்கள் மருத்துவமனையின் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு அனைத்து வசதிகளும் கொண்டது.
பக்கவாத சிகிச்சையளிக்க பலதுறை வல்லுனர்கள் அடங்கிய குழு உள்ளது. அதில் சிறப்பு செவிலியர்களுடன் கூடிய, முற்றிலும் தனித்தனி வார்டுகள், குறிப்பாக பக்கவாத சிகிச்சைக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. கடுமையான பக்கவாத சிகிச்சை மையம் உண்மையில், கடுமையான நரம்பியல் வார்ட்தான். அங்கு புதிய சந்தேகத்திற்குரிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிறப்பான சிகிச்சையளிக்கப்படுகிறது. இது ஒரு அவசர சிகிச்சை துறை, இங்கு நோயாளிகள் மீது சிறப்பான கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பக்கவாதத்தை எதிர்கொண்டு, குணமடைவது எளிதாகிறது.
டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை ஒரு புகழ்பெற்ற சிறப்பு நரம்பியல் மருத்துவமனையாகும். அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ள மருத்துவ குழுவினர், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் தமிழ்நாட்டிலே தஞ்சாவூரில் சிறந்த நரம்பியல் மருத்துவரான மருத்துவர் வாஞ்சிலிங்கம் அவர்களின் சீரிய தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எங்கள் நிறுவனர் மற்றும் சேர்மன், பேராசிரியர் டாக்டர் எஸ். வாஞ்சிலிங்கம், எம்டி, டிஎம் அவர்கள் நரம்பியல் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர். நரம்பியல் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர். நாடே மதிக்கக்கூடிய புகழ்பெற்ற மூத்த நரம்பியல் நிபுணர். நரம்பியல் துறையில் உச்சகட்டமாக சிறந்து விளங்கியவர். அவரின் நிபுணத்துவம் மூலம் நிறைய நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அதற்கு பல்வேறு நரம்பியல் பிரச்னைகளுக்கும் எங்கள் மருத்துவமனையை நாடிவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளே சான்று. இவர் தமிழ்நாடு நரம்பியல் நிபுணர்கள் சங்கள் நிறுவனர் மற்றும் தலைவராவார். இந்தியாவில் பல்வேறு மருத்துவ
மேலும் வாசிக்க
டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத மருத்துவர். இவர்தான் மருத்துவமனையை ஒரு முழுமையான நரம்பியல் சிகிச்சை மையமாகவும், சர்வதேச தரம் வாய்ந்த வசதிகள் கொண்ட சிறந்த இடமாக மாற்றினார். இதனால் இம்மருத்துவமனை தற்போது பல்வேறு வசதிகளுடன், அனைத்து வகையான நரம்பியல் சிகிச்சைகள் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சைகளையும், குறிப்பாக தீவிர மற்றும் நாள்பட்ட நரம்பியல் கோளாறுகளுக்கும் சிறப்பாக சிகிச்சை செய்யும் அளவிற்கு உயர்ந்து விளங்குவதற்கு இவரின் அர்ப்பணிப்பும், சீரிய முயற்சியுமே காரணமாகும்.
டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், மாநிலத்திலேயே முதல் மற்றும்
மேலும் வாசிக்க
டாக்டர் கார்த்திக்கேயன் வாஞ்சிலிங்கம், டிஎம்ஆர்டி, எம்டி, எப்ஆர்சிஆர் சான்றளிக்கப்பட்ட இன்டர்வென்ஷனல் நியூராஜிஸ்ட் ஆவார். இவர் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை நிபுணராவார். இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி முறைகளை செய்வதில் சிறந்த அனுபவம் உள்ளவர். டாக்டர் கார்த்திக்கேயன் வாஞ்சிலிங்கம், தனது எப்ஆர்சிஆர்/எம்.எம்இடி டைக்னஸ்டிக் ரேடியாலஜி பட்டத்தை மே 2013ம் ஆண்டு, லண்டன் ரேடியாலஜி ராயல் கல்லூரி மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் இருந்து பெற்றார். இன்டர்வென்ஷனல் நியூரோ மற்றும் வாஸ்குலர் ரேடியாலஜியில் முதுகலை டாக்டர் பட்டத்தை 2012ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலிருந்து
மேலும் வாசிக்க
டாக்டர் ஜெ.வள்ளி நாயகி எம்டி, டிஎம்ஆர்டி, எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை பேராசிரியர் மற்றும் அனுபவமுள்ள மூத்த ஆலோசகராவார். இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியர் மற்றும் கதிரியக்கவியல் துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவராவார். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் மூத்த ஆலோசகர். இவர் மாநிலத்திலேயே மூத்த கதிரியக்கவியல் சிறப்பு நிபுணராவார். 1984ம் ஆண்டு பர்னார்ட் கதிரியக்கவியல் மையத்தில் தங்கப்பதக்கம் பெற்றராவார்.
மேலும் வாசிக்க
டாக்டர சோபியா சோமேஷ் தனது எம்பிபிஎஸ் மற்றும் டிஜிஓ படிப்புக்களை ஆர்எம்எம்சிஹெச், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தார். டிஎன்பி (ஓஜி) படிப்பை சென்னை பெரம்பூர் தென்னக ரயில்வே தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் படித்தார். இவர் மருத்துவமனையின் மகப்பேறியல் நிபுணராகவும் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். மருத்துவமனை சிறந்த முறையில் இயங்குவதற்கும், ஒரு சிறப்பு மருத்துவமனையின் அன்றாட சவால்களை சந்திப்பதற்கும் பக்கபலமாக இருக்கிறார்.
நரம்பியல் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு பூப்பெய்தல், கருத்தரித்தல், குடும்ப கட்டுப்பாடு, கர்ப்பப்பை நோய்கள் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற காலங்களில் கூடுதல்
மேலும் வாசிக்க
மக்கள் என்ன சொல்கிறார்கள்
மகிழ்ச்சியான நோயாளிகள் &
வாடிக்கையாளர்கள்